sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சலனமற்ற மனநிலையே மாணவருக்கு சாதிக்க உதவும்'

/

'சலனமற்ற மனநிலையே மாணவருக்கு சாதிக்க உதவும்'

'சலனமற்ற மனநிலையே மாணவருக்கு சாதிக்க உதவும்'

'சலனமற்ற மனநிலையே மாணவருக்கு சாதிக்க உதவும்'


ADDED : மார் 20, 2025 04:58 AM

Google News

ADDED : மார் 20, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, குமரன் அரங்கில், தமிழ்மன்றம், தமிழ்த்துறை சார்பில், 'சமானியர்களே சாதனையாளர்களாக' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், நேற்று நடந்தது.

கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் குமார் வரவேற்றார். இணை பேராசிரியர் பாலசுப்ரமணியன், உதவி பேராசிரியர் சிங்கமுத்து முன்னிலை வகித்தனர். திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஸ்ரீபிரியா பேசினார்.

உடுமலை அரசு கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், ''சாதித்த பல சாதனையாளர்கள் அவர்களுக்கான இலக்கை தெளிவாக மன உறுதியோடு திட்டமிட்டு வெற்றி பெற்றனர். வென்று காட்டினர். சலனமற்ற மனநிலையே மாணவர்களுக்கு சாதிக்க உதவும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us