ADDED : ஜூன் 02, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்று, ஊத்துக்குளி தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள நிரந்தர ஆதார் மையத்தில், சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில், மொத்தம் 46 பேருக்கு ஆதார் திருத்தம் பதிவு செய்யப்பட்டது. வரும் 8ம் தேதி, பல்லடம் தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.