sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடத்தல்; மேலும் 2 பேர் கைது

/

கடத்தல்; மேலும் 2 பேர் கைது

கடத்தல்; மேலும் 2 பேர் கைது

கடத்தல்; மேலும் 2 பேர் கைது


ADDED : பிப் 19, 2024 12:24 AM

Google News

ADDED : பிப் 19, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை சேர்ந்தவர் கலா, 44; நில தரகர்.

ஈரோடு - பழநி ரோடு காங்கயம் வழியாக காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த கும்பல் வழிமறித்து, இவரைகடத்தியது. படியூர் அருகே அறையில் அடைத்துவைத்து ஐந்து லட்சம் ரூபாய், நகைகளை கும்பல் பறித்தது. கடத்தல் தொடர்பாக, பரமத்தி வேலுாரை சேர்ந்த சுதா, 43 உட்பட 5 பேரை காங்கயம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். நேற்று,முத்துாரை சேர்ந்த செந்தில், 30; திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் வாண்டையார், 40 என, இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us