/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷகம் நிறைவு
/
ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷகம் நிறைவு
ADDED : நவ 02, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மங்கலம், ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷக பூஜை நேற்று நிறைவடைந்தது. கோவில் திருப்பணி செய்து கடந்த ஆவணி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது;
தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வந்தன. நேற்றுடன், 48 நாள் மண்டலாபிேஷக பூஜைகள் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு மஹா திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.