sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷகம் நிறைவு

/

ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷகம் நிறைவு

ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷகம் நிறைவு

ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷகம் நிறைவு


ADDED : நவ 02, 2024 11:13 PM

Google News

ADDED : நவ 02, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மங்கலம், ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷக பூஜை நேற்று நிறைவடைந்தது. கோவில் திருப்பணி செய்து கடந்த ஆவணி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது;

தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வந்தன. நேற்றுடன், 48 நாள் மண்டலாபிேஷக பூஜைகள் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு மஹா திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us