sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கை

/

துாய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கை

துாய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கை

துாய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கை


ADDED : அக் 01, 2024 12:06 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்யும் வகையில், சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முகாமைத் துவக்கி வைத்து, நல வாரியத்தில் இணைவதால் பெறப்படும் சலுகைகள் குறித்தும், பதிவு செய்யும் நடைமுறை, அதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் ஆகியன குறித்து விளக்கினார்.

துணை கமிஷனர் சுல்தானா, மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை இது வரை தகுதியான துாய்மைப்பணியாளர்கள் ஏறத்தாழ 500 பேர் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இதில் விடுபட்ட 100 பேர் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் 200 பேர் என மீதமுள்ள பணியாளர்களையும் நல வாரியத்தில் இணைக்க முகாம் நடத்தப்படுகிறது.

இதுவரை 'தாட்கோ' அலுவலகம் சென்று துாய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் இணைக்க விண்ணப்பித்து வந்தனர்.

இம்முகாம் வாயிலாக, நேரடியாக மாநகராட்சி அலுவலகத்திலேயே அவர்கள் நல வாரியத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us