/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்
/
உதவிக்கரம் நீட்டிய முன்னாள் மாணவர்கள்
ADDED : பிப் 12, 2026 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி கணிதத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர், கல்லுாரி விடுதியில் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சையில் உள்ள அம்மாணவரின் மருத்துவ செலவுக்காக, சிக்கண்ணா கல்லுாரி முன்னாள் மாணவர் அமைப்பு (1998 - 2001) சார்பில், 25,500 ரூபாய் வழங்கப்பட்டது. மாணவரின் பெற்றோர், அந்த தொகையை பெற்றுக்கொண்டனர்.

