sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மூவர்ண மின் ஒளியில் ஜொலித்த அமராவதி அணை

/

மூவர்ண மின் ஒளியில் ஜொலித்த அமராவதி அணை

மூவர்ண மின் ஒளியில் ஜொலித்த அமராவதி அணை

மூவர்ண மின் ஒளியில் ஜொலித்த அமராவதி அணை


ADDED : ஆக 15, 2025 08:51 PM

Google News

ADDED : ஆக 15, 2025 08:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்ட நிலையில், அமராவதி அணையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு, அணையில் உபரி நீர் வெளியேறும் மதகு பகுதியில், தேசிய கொடியின் வர்ணங்களுடன், மூவர்ணத்தில் மின் ஒளியில் ஜொலித்தது. மேலும், அணை முழுவதும் மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், விவசாயிகள், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us