sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆலை புனரமைக்கணும்

/

அமராவதி ஆலை புனரமைக்கணும்

அமராவதி ஆலை புனரமைக்கணும்

அமராவதி ஆலை புனரமைக்கணும்


ADDED : செப் 20, 2024 10:12 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை குமரலிங்கத்தில், திருப்பூர் புறநகர் மாவட்ட அ.ம.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

இதில், மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகவேலு பேசியதாவது:

மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆதாரமாக உள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, இரு ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க, நிதி ஒதுக்க வேண்டும். பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

இதில், நிர்வாகிகள் மணிகண்டன், ராஜேந்திரன், குமரலிங்கம் பேரூர் கழகச்செயலாளர் சிவலிங்கம், மடத்துக்குளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வெங்கிடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us