sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முதன்மை குற்றவியல் நீதிபதி நியமனம்

/

முதன்மை குற்றவியல் நீதிபதி நியமனம்

முதன்மை குற்றவியல் நீதிபதி நியமனம்

முதன்மை குற்றவியல் நீதிபதி நியமனம்


ADDED : ஜூலை 04, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியாக மோகனவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும், நீதிபதிகள் மற்றும் துணை நீதிபதிகள் நிலையில் உள்ளவர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி, திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிவில் கோர்ட் உதவி நீதிபதி விக்னேஷ் மது, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us