sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய கோர்ட் நீதிபதி நியமனம்

/

புதிய கோர்ட் நீதிபதி நியமனம்

புதிய கோர்ட் நீதிபதி நியமனம்

புதிய கோர்ட் நீதிபதி நியமனம்


ADDED : பிப் 17, 2024 01:30 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூரில் இன்று புதிதாக துவங்கவுள்ள மோட்டார் வாகனவிபத்து இன்சூரன்ஸ் வழக்கு சிறப்பு கோர்ட் டுக்கு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகள் விசாரிக்கும் வகையில், சிறப்பு கோர்ட் ஒன்று செயல்படுகிறது.

அதிகரித்து வரும் வழக்குகள் எண்ணிக்கையைத் தொடர்ந்து கூடுதலாக, மற்றொரு சிறப்பு மாவட்ட கோர்ட் அமைக்க உத்தரவிடப்பட்டது.

அவ்வகையில், இதற்கான சிறப்பு கோர்ட் இன்று துவங்கப்படுகிறது. இப்புதிய கோர்ட்டுக்கு நீதிபதியாக, பாலு நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த அவர் அங்கிருந்து இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை ஐகோர்ட் பதிவாளர் ஜோதிராமன் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us