sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வல்லமை தாராயோ...' தன்னம்பிக்கை கருத்தரங்கு

/

'வல்லமை தாராயோ...' தன்னம்பிக்கை கருத்தரங்கு

'வல்லமை தாராயோ...' தன்னம்பிக்கை கருத்தரங்கு

'வல்லமை தாராயோ...' தன்னம்பிக்கை கருத்தரங்கு


ADDED : செப் 04, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கோவை ரோட்டரி டவுன் மற்றும் 'பீனிக்ஸ்' இணைந்து மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கை நடத்தினர். முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்லுாரி பேராசிரியர் நாகநந்தி கலந்து கொண்டு 'வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் பேசினார். கோவை ரோட்டரி டவுன் உறுப்பினர்கள் பிரபு, சரவணகுமார், ரமேஷ், பாலன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி சர்வதேச வணிகத்துறை பேராசிரியர்கள் பாலமுருகன், இந்திராணி, ரம்யா, பிரியங்கா ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us