sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது

/

சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது

சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது

சிறுவனுக்கு பைக் கொடுத்தவர் கைது


ADDED : பிப் 10, 2025 07:39 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : சிறுவன் ஓட்டிய பைக் மோதி இருவர் காயமடைந்தனர். சிறுவனுக்கு பைக் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்வழி பிள்ளையார் கோவில் நகரைச் சேர்ந்தவர் அஜய், 22. பனியன் நிறுவன தொழிலாளி. இவர் தனது பைக்கை பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனுக்கு ஓட்டக் கொடுத்தார். சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நேற்றுமுன்தினம் மாலை பாதசாரிகள் இருவர் மீது மோதியது.இது குறித்து வழக்கு பதிவு செய்த நல்லுார் போலீசார் அஜயைக் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us