sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செயற்கை அவயம் 38 பேருக்கு அளவீடு  

/

செயற்கை அவயம் 38 பேருக்கு அளவீடு  

செயற்கை அவயம் 38 பேருக்கு அளவீடு  

செயற்கை அவயம் 38 பேருக்கு அளவீடு  


ADDED : பிப் 10, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மங்கலம் ரோடு, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் செயற்கை அவயம் அளவீடு முகாம் நேற்று நடந்தது. விண்ணப்பித்திருந்த, 38 நபர்களுக்கு அளவீடு செய்யப்பட்டது. அதே மண்டபத்தில், பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது. சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர், தி ஐ பவுண்டேஷன் மருத்துவக் குழுவினர், 21 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, பத்து பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கும், ஆறு பேர் உயர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். துளசிபார்மஸி உதவியுடன், 34 நபர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us