sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செயற்கை அவயம் வழங்கல்

/

செயற்கை அவயம் வழங்கல்

செயற்கை அவயம் வழங்கல்

செயற்கை அவயம் வழங்கல்


ADDED : மே 17, 2025 02:30 AM

Google News

ADDED : மே 17, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர: திருப்பூர் குமரன் ரோட்டரி, சக் ஷம் அமைப்பு சார்பில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு, திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த மாதம், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீட்டு முகாம் நடந்தது. அளவீடு செய்த, 13 மாற்றுத்திறனாளிகளுக்கு, 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கால்கள் மற்றும் சக்கர நாற்காலி நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.

மங்கலம் ரோடு, வீனஸ் கார்டன் குமரன் ரோட்டரி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்த விழாவில், செயலாளர் தமிழ்செல்வம், ரோட்டரி சங்க செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு, உபகரணங்களை வழங்கினார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ராம், உதவி கவர்னர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us