sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

/

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கொள்ளை முயற்சி


ADDED : ஏப் 18, 2025 07:02 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரிலுள்ள சாமிநாதபுரத்தில் தனியார் நிறுவன ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளிப்புறம் மட்டுமே உடைக்க முடிந்தது. மேற்கொண்டு உடைக்க முடியாமல் போனதால், அப்படியே விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை ஏ.டி.எம்., இயந்திரம் உடைந்து இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் திருட முயற்சித்தவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us