sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடுமலை திருப்பதி கோவிலில்  27ல் அவதார உற்சவம் துவக்கம்

/

உடுமலை திருப்பதி கோவிலில்  27ல் அவதார உற்சவம் துவக்கம்

உடுமலை திருப்பதி கோவிலில்  27ல் அவதார உற்சவம் துவக்கம்

உடுமலை திருப்பதி கோவிலில்  27ல் அவதார உற்சவம் துவக்கம்


ADDED : ஜூன் 24, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஏழாம் வருடாரம்ப அவதார உற்சவம், வரும், 27ல் துவங்குகிறது.

இந்த உற்சவம், வரும் 27ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், விஷ்வக்ேஷனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் திருமஞ்சனத்துடன் துவங்குகிறது.

காலை, 8:30 மணிக்கு மேல், புற்றுக்கோவிலில் இருந்து பால் குடம் புறப்படுதல், ரேணுகாதேவி திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை, 4:30 மணி முதல், 6:30 மணி வரை, ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 28ம் தேதி, 7ம் ஆண்டு அவதார உற்சவம் நடக்கிறது. அன்று காலை, 7:00 மணி முதல் ேஹாமம், நவகலச ஸ்தாபிதம், வேங்கடேச பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us