sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறந்த செயல்பாடு; 4 பேருக்கு விருது

/

சிறந்த செயல்பாடு; 4 பேருக்கு விருது

சிறந்த செயல்பாடு; 4 பேருக்கு விருது

சிறந்த செயல்பாடு; 4 பேருக்கு விருது


ADDED : டிச 20, 2024 04:18 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த, நான்கு துறையினருக்கு துணை முதல்வர் உதயநிதி விருது வழங்கி பாராட்டினார்.

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவியரில், 97 சதவீதம் மாணவியரின் உயர்கல்வியை உறுதி செய்ததற்காக ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா பெற்று கொண்டார்.

அரசு போட்டி தேர்வுகளுக்கு, தேர்வர்களை சிறப்பாக தயார் படுத்தியற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்க்கு விருது வழங்கப்பட்டது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவியர்கள், நான் முதல்வன் திட்டம் மூலம், உயர்கல்வியில் இணைய சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷாவுக்கும், இலவச வீட்டு மனை பட்டா அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுத்த காங்கயம் தாசில்தார் மோகனனுக்கு விருது வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us