sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உதவித்தொகை வழங்கல்

/

உதவித்தொகை வழங்கல்

உதவித்தொகை வழங்கல்

உதவித்தொகை வழங்கல்


ADDED : அக் 16, 2024 08:53 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : மடத்துக்குளம், போத்தநாயக்கனுாரை சேர்ந்த, தசரதன், 61. உடுமலை பாலப்பம்பட்டியிலுள்ள விக்டஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த, 2018 முதல் இ.எஸ்.ஐ., சட்டத்தின் கீழ் காப்பீட்டாளராக இருந்து வந்தார். அவர், ஜூன், 10ம் தேதி, பணி முடித்து, தனது பைக்கில் வீடு திரும்பும் போது, சாலை விபத்தில் பலியானார். மேலும், ஒரு காப்பீட்டாளர் பணியின் போதோ, சாலை விபத்தின் போதோ, மரணம் அடைந்தால், இ.எஸ்.ஐ., திட்டத்தின் தொழில் சார்ந்த விபத்தாக கருதி, காப்பீட்டாளரை சார்ந்துள்ள குடும்பத்திற்கு சார்ந்தோர் உதவி பயன் வழங்கப்படும்.

அதன் அடிப்படையில், கோவை மண்டல துணை இயக்குனர் ரவிக்குமார், துணை இயக்குனர் பெருமாள் ஆகியோர், இதனை தொழில் சார்ந்த விபத்தாக கருதி, தொழிலாளி குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, மறைந்த தொழிலாளி தசரதன் மனைவிக்கு, சார்ந்தோர் உதவி தொகையாக, மாதம் தோறும், ரூ.7,180 வழங்குவதற்கான உத்தரவு, உடுமலை இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us