sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : அக் 25, 2025 12:03 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில், வளர் இளம் பருவ மாணவ மாணவியர்க்கான சமூக இன்னல்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்விக்கழக செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால், வேறு மனச்சிதறல்கள் ஏற்படாது'' என்றார். உதவி தலைமை ஆசிரியர் சேஷநாராயணன் வரவேற்றார்.

திருப்பூர் சமூக நலத்துறை பெண்கள் உதவி மைய களப்பணியாளர் சபீனா பேகம், சிறார் உதவி மையம் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்கினார்.

பெண்கள் உதவி மைய சட்ட ஆலோசகர், சத்தியவாணி, குற்றப் பின்னணியில் மாணவர்கள் செல்லும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள், அதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். இடைநிலை உதவி தலைமை ஆசிரியை பார்வதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us