sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் வங்கதேச வாலிபர் கைது

/

திருப்பூரில் வங்கதேச வாலிபர் கைது

திருப்பூரில் வங்கதேச வாலிபர் கைது

திருப்பூரில் வங்கதேச வாலிபர் கைது


ADDED : ஏப் 22, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்; நான்கு மாதங்களில், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டியன் நகர், இந்திரா நகரில் வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதியில், முகமது சாஹின், 24, என்பவரை வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.

பிச்சம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதும், ஏழு ஆண்டாக திருப்பூரில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ளதும் தெரிந்தது. இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வேலம்பாளையம் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். மேலும், இவரது நண்பர்கள் யாராவது முறைகேடாக தங்கியுள்ளனரா என்றும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us