sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் துணி திருட்டு; நான்கு பேர் கைது

/

பனியன் துணி திருட்டு; நான்கு பேர் கைது

பனியன் துணி திருட்டு; நான்கு பேர் கைது

பனியன் துணி திருட்டு; நான்கு பேர் கைது


ADDED : மார் 18, 2025 11:56 PM

Google News

ADDED : மார் 18, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆறு லட்சம் மதிப்புள்ள பனியன் துணியை திருடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், காங்கயம் ரோடு, காசிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி, 46; பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்து வந்த லட்சுமண பெருமாள், 35, ரமேஷ் சுப்பு, 37, சுப்ரமணி, 36 மற்றும் ரமேஷ், 39 ஆகியோர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆயிரம் கிலோ பனியன் துணியை திருடியது தெரிந்தது. புகாரின் பேரில், நான்கு பேரையும் நல்லுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us