sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் நிறுவன உரிமையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

/

பனியன் நிறுவன உரிமையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

பனியன் நிறுவன உரிமையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

பனியன் நிறுவன உரிமையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை


ADDED : டிச 08, 2024 02:37 AM

Google News

ADDED : டிச 08, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பனியன் நிறுவன உரிமையாளர் வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பார்த்திபன் சாமி, 53; இவர் அனுப்பர்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோவில், ''என் கடனுக்கு காரணமான நொச்சிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நிறுவனம், 1.5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதை கொடுத்து இருந்திருந்தால், நான் சமாளித்து இருப்பேன். பணம் வாங்குவதற்காக பலமுறை அலைந்தும் தரவில்லை,'' என்று கூறியுள்ளார். திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us