sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் கான்ட்ராக்டர் கொலை: வாலிபர் கைது

/

பனியன் கான்ட்ராக்டர் கொலை: வாலிபர் கைது

பனியன் கான்ட்ராக்டர் கொலை: வாலிபர் கைது

பனியன் கான்ட்ராக்டர் கொலை: வாலிபர் கைது


ADDED : அக் 01, 2024 12:06 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூரில், பனியன் நிறுவனம் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி, முருகம்பாளையத்தை சேர்ந்தவர் அழகுராஜா, 37; பனியன் நிறுவன ஒப்பந்ததாரர். அதே பகுதியை சேர்ந்த வசந்த், 20; சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர்.

நேற்று முன்தினம் இரவு முருகம்பாளையத்தில் மது அருந்தி உள்ளனர். இருவருக்குமிடையே போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வசந்த், கத்தியால் அழகுராஜாவை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரபாண்டி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வசந்தை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us