sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பனியன் திருட்டு; 4 பெண்கள் கைது

/

பனியன் திருட்டு; 4 பெண்கள் கைது

பனியன் திருட்டு; 4 பெண்கள் கைது

பனியன் திருட்டு; 4 பெண்கள் கைது


ADDED : மே 09, 2025 05:50 AM

Google News

ADDED : மே 09, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பனியன் நிறுவனத்தில், பனியன்களை திருடிய நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பி.என்., ரோடு, திருமலை நகரை சேர்ந்தவர் ஷாருக்கான, 24. அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் நேரத்தில், பனியன் நிறுவனத்துக்குள் இருந்து சில பெண்கள் பனியன்களை திருடி சென்றதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அதில், ஈரோடு, பங்களாபுதுாரை சேர்ந்த பவித்ரா, 26, சுசிலா, 21,பாக்கியலட்சுமி, 33 மற்றும் பழனியம்மாள், 38 என, நான்கு பேரும், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள, நுாறு பனியன்களை திருடியது தெரிந்தது. புகாரின் பேரில், நான்கு பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us