sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பார்' ஆனது நிழற்குடை பொதுமக்கள் வேதனை

/

'பார்' ஆனது நிழற்குடை பொதுமக்கள் வேதனை

'பார்' ஆனது நிழற்குடை பொதுமக்கள் வேதனை

'பார்' ஆனது நிழற்குடை பொதுமக்கள் வேதனை


ADDED : ஜன 30, 2024 12:07 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்;பெருந்தொழுவு அருகே வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கடந்த, 20 ஆண்டுகள் முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உபயோகமாக இருந்தது.

சமீப காலமாக அதனை 'குடி'மகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்த துவங்கி விட்டனர். காலி மதுபாட்டில்கள், 'குடி'மகன்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பீடி, சிகரெட் துண்டுகள் உள்ளிட்ட குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கின்றன. நிழற்குடையை பயன்படுத்தவே பெண்கள் அச்சப்படுகின்றனர். பயணிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடை பயனற்று கிடக்கிறது. 'குடி'மகன்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி, அதை பயணிகள் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us