sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்

/

பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்

பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்

பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்


ADDED : பிப் 24, 2024 01:29 AM

Google News

ADDED : பிப் 24, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில், திருப்பூரை கடந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 20642) காலை, 5:00 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 5:38 மணிக்கு திருப்பூரை கடந்து, ஈரோடு நோக்கி பயணித்தது. பயணிகள் வசதிக்காக இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இனி காலை, 7:25 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 8:03 மணிக்கு திருப்பூர் ஸ்டேஷன் வரும். மதியம், 1:50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில் (எண்:20641) மதியம், 1:40 க்கு பதிலாக, இனி, 2:20 மணிக்கு புறப்படும், இரவு, 7:31 மணிக்கு திருப்பூரை கடந்து, 8:20 மணிக்கு கோவை சென்று சேரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us