sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது

/

பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது

பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது

பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது


ADDED : ஜூன் 06, 2025 06:34 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், ஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி நிகழ்த்தும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர் ஞான யஜ்ஞம் நேற்று துவங்கியது; ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் தொடர் சொற்பொழிவு நடைபெறும்.

திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், கலை பண்பாட்டு மையம் திருவருள் அரங்கில், ஸ்ரீ மத் பகவத் கீதை, தொடர் ஞான யஜ்ஞம் நேற்று துவங்கியது.ஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி, சொற்பொழிவாற்றினார். நேற்று மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை நடந்த சொற்பொழிவில் பலரும் பங்கேற்றனர்.

முன்னதாக சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும், இந்த தொடர் சொற்பொழிவு நடக்கிறது.






      Dinamalar
      Follow us