sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கஞ்சா சாக்லேட் விற்பனை: பீஹார் வாலிபர் பிடிபட்டார்

/

கஞ்சா சாக்லேட் விற்பனை: பீஹார் வாலிபர் பிடிபட்டார்

கஞ்சா சாக்லேட் விற்பனை: பீஹார் வாலிபர் பிடிபட்டார்

கஞ்சா சாக்லேட் விற்பனை: பீஹார் வாலிபர் பிடிபட்டார்


ADDED : பிப் 24, 2024 12:34 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசியில் உள்ள கடைகளுக்கு கஞ்சா சாக்லேட் சப்ளை செய்யப்படுவதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், போலீசார் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பெரிய தோல் பையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பீகாரை சேர்ந்த பிந்து குமார் ராய், 36, என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததில் பையை சோதனை செய்ததில், இரண்டு கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us