sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 போலீசுடன் தகராறு பா.ஜ., நிர்வாகி கைது

/

 போலீசுடன் தகராறு பா.ஜ., நிர்வாகி கைது

 போலீசுடன் தகராறு பா.ஜ., நிர்வாகி கைது

 போலீசுடன் தகராறு பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : ஜன 04, 2026 06:50 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மதுபோதையில், போலீசாருடன் தகராறு செய்த பா.ஜ., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், கே.வி.ஆர்., நகர், சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் , முதல் நிலை போலீசாக பணிபுரிபவர் கருப்பையா, 38. அவர் நேற்று முன்தினம் இரவு பெரியாண்டிபாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

அவ்வழியாக எஸ்.ஆர்., நகரைச் சேர்ந்த செல்வம், 42, மது போதையில் நடந்து வந்தார்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கருப்பையாவிடம் தேவையற்ற வகையில் பேசி தகராறு செய்தார். இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், செல்வம் அங்கிருந்த ஹெல்மெட்டை எடுத்து கருப்பையாவைத் தாக்கினார்.

புகாரின்படி, சென்ட்ரல் போலீசார் செல்வத்தை கைது செய்தனர். செல்வம், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., பிரசார அணி செயலராக உள்ளார்.






      Dinamalar
      Follow us