sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மை பணியாளருக்கு பா.ஜ., சார்பில் விருந்து 

/

துாய்மை பணியாளருக்கு பா.ஜ., சார்பில் விருந்து 

துாய்மை பணியாளருக்கு பா.ஜ., சார்பில் விருந்து 

துாய்மை பணியாளருக்கு பா.ஜ., சார்பில் விருந்து 


ADDED : செப் 27, 2025 12:15 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு துாய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.வினர் மதிய உணவு விருந்தளித்தனர்.

பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.வினர் சேவை வாரம் என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். அதன்படி பல்வேறு வகையில் சேவை வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

அதில் ஒன்றாக, திருப்பூர், கருவம்பாளையம் மண்டல் பா.ஜ., சார்பில் துாய்மைப் பணியாளர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. கருவம்பாளையம் கதர் காலனி பகுதியில் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது. மாவட்ட பா.ஜ. தலைவர் சீனிவாசன், மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநகராட்சி வார்டு 42 மற்றும் 43 ஆகிய பகுதிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு வடை, பாயாசத்துடன் சைவ உணவு பரிமாறப்பட்டது. பகுதி நிர்வாகிகள் வெங்கடாசலம் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us