/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்
/
துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்
துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்
துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்
ADDED : மே 16, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், ;பல்லடம் நகராட்சி பா.ஜ., வார்டு கவுன்சிலர், துாய்மை பணியாளர்களுக்கு குளிர்பான பாட்டில்கள் வழங்கினார்.
பல்லடம் நகராட்சி, 18வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சசிரேகா. நகராட்சியில் வேலை பார்த்து வரும் துாய்மை பணியாளர்கள், துப்புரவு ஊழியர்களின் நலன் கருதி, 3 ஆயிரம் குளிர்பான பாட்டில்களை நகராட்சி கமிஷனர் மனோகரனிடம் ஒப்படைத்தார். கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலையும் பொருட்படுத்தாமல், வார்டு பகுதிகளில் துாய்மை பணி மேற்கொண்டு வரும் பணியாளர்களின் நலம் கருதி, குளிர்பானங்களை வழங்கியதாக சசிரேகா கூறினார்.