sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

/

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு


ADDED : ஜூன் 15, 2025 04:05 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கி பேசுகையில், ''ரத்த தானம் செய்வதன் மூலம் பல உயிர்களைக்காக்க முடியும்; நாமும் ரத்ததானம் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

அறக்கட்டளை செயலர் கீர்த்திகா வாணி சதீஷ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் குருதி போன்ற வடிவில் காட்சியளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us