sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறங்காவலர் குழு பதவியேற்பு

/

அறங்காவலர் குழு பதவியேற்பு

அறங்காவலர் குழு பதவியேற்பு

அறங்காவலர் குழு பதவியேற்பு


ADDED : ஆக 20, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொண்டத்து காளியம்மன் கோவில் அறங்காவலர்களாக மனோகரன், சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானு மதி, ஜெகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்வு அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழ்வாணன் முன்னிலையில் நடந்தது. மனோகரன், தலைவராக தேர்வாகி பதவியேற்று கொண் டார். பெருமாநல்லுார், கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின் தாளாளராக மனோகரன் உள்ளார்.

தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், மேயர் தினேஷ்குமார், முன்னாள் அறங்காவலர்கள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆய்வாளர் மகேந்திரன், தக்கார் சபரீஷ்குமார், செயலர் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us