sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாறைக்குழியில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு

/

பாறைக்குழியில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு

பாறைக்குழியில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு

பாறைக்குழியில் மூழ்கிய மாணவன் சடலம் மீட்பு


ADDED : நவ 24, 2024 11:57 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் திருமலைசாமி; பனியன் தொழிலாளி.

இவரது மகன் அஜய், 13; பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர் களுடன் பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றார். குளிக்கும்போது, அஜய் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத்துறையினர் நேற்று காலை சிறுவனின் சடலத்தை மீட்டனர்.






      Dinamalar
      Follow us