sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பள்ளியில் புத்தக வாசிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 பள்ளியில் புத்தக வாசிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பள்ளியில் புத்தக வாசிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பள்ளியில் புத்தக வாசிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜன 12, 2024 10:45 PM

Google News

ADDED : ஜன 12, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளிலும் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கு மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாவித்ரி, ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு பல்வேறு, கதை புத்தகங்கள் வழங்கப்பட்டு, வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மாணவர்கள் உற்சாகத்துடன் புத்தகங்களை வாசித்தனர்.






      Dinamalar
      Follow us