ADDED : ஆக 19, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர், பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக், 17.
பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மின் விசிறியில் துாக்குமாட்டி தற்கொலை செய்தார். தெற்கு போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
