sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்

/

கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்

கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்

கடைவீதியில் குழாய் உடைப்பு நாள் முழுவதும் தண்ணீர் வீண்


ADDED : ஜூன் 07, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் கடைவீதியில், சேதமடைந்த குடிநீர் குழாயால், 24 மணி நேரமும் குடிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது.

பல்லடத்தில் மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. குடிநீரை வீணடிக்காமலும், சேமிக்க வேண்டியதும் அவசியமாகியுள்ளது.

பொதுமக்கள் இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அதிகாரிகள் கடமை. பல்லடம் கடைவீதியில், 24 மணி நேரமும் குடிநீர் வழிந்தோடி யாருக்கும் பயன்படாமல் வீணாகி வருகிறது.

பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு, விநாயகர், தண்டபாணி கோவில் அருகே, நகராட்சி பொது குடிநீர் குழாய் உள்ளது. இக்குழாயின் 'டேப்' உடைந்து மாதக்கணக்கில் நீர் வெளியேறி வருகிறது.

துவக்கத்தில் சொட்டு, சொட்டாக குடிநீர் வெளியேறிய நிலையில், தற்போது, தொடர்ச்சியாக குடிநீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் பாய்கிறது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் பிரதான சாலையில், குடிநீர் வீணாகி செல்வது, யார் கண்ணிலும் படாதது ஆச்சர்யம் தான் என்கின்றனர், அப்பகுதி மக்கள்.






      Dinamalar
      Follow us