sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது

/

இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது

இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது

இரும்புக்கம்பியால் தாக்கி தம்பி கொலை; நாடகமாடிய அண்ணன், நண்பன் கைது


ADDED : டிச 24, 2024 07:39 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; சேவூர் அருகே தம்பியை கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக நாடகமாடிய அண்ணன் மற்றும் உடந்தையாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே குட்டகம் திருமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 64; இவரது மகன்கள் விவேக், 34, அசோக், 30. மகன்களிடையே சொத்து தகராறு இருந்துவந்தது.

கடந்த 16ம் தேதி டூவீலரில் சென்ற அசோக் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்தில் இறந்ததாக சேவூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் அசோக் தலையில் பலமாக தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்தது.

சொத்து தகராறில், விவேக் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதால் அசோக் இறந்தார். நண்பர் ஆனந்தன், 36, என்பவரின் உதவியுடன் விவேக், சரக்கு ஆட்டோவில் அசோக்கின் உடல் மற்றும் டூவீலரை எடுத்துசென்று குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தள்ளிவிட்டு விபத்தில் சிக்கி இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

விவேக், நண்பர் ஆனந்தன் ஆகியோரை கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us