sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்

/

கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்

கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்

கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்


ADDED : ஏப் 26, 2025 11:02 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: காங்கயம், ஓலப்பாளையம், கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்குள்ள விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு இன்று துவங்கி, பத்து நாட்கள் மாட்டுச்சந்தை நடக்க உள்ளது. திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம், பொள்ளாச்சி, கோபி, ஈரோடு உட்பட பல பகுதிகளில் இருந்து காளைகள், எருதுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

விவசாயிகள் கூறியதாவது:

மாட்டுச்சந்தை மே 7ம் தேதி வரை நடக்கிறது. சந்தையில் காளை கன்றுகள், ரேக்ளாரேஸ் காளைகள், வண்டி காளைகள் மற்றும் எருதுகள், காங்கயம் ரக பால் மாடுகள் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு, 20 ஆயிரம் மாடுகள் வரை எதிர்பார்க்கிறோம். பல இடங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இங்கு பாரம்பரிய முறையில் விலை பேசப்பட்டு வாங்கப்படுவது வழக்கம். கோடை வெயில் அதிகம் உள்ளதால், வாரக்கணக்கில் நடக்கும் சந்தையில் மாடுகளுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us