sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தெரு நாய்களுக்கு இரையான கன்றுக்குட்டி

/

தெரு நாய்களுக்கு இரையான கன்றுக்குட்டி

தெரு நாய்களுக்கு இரையான கன்றுக்குட்டி

தெரு நாய்களுக்கு இரையான கன்றுக்குட்டி


ADDED : ஜன 09, 2024 12:59 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் அடுத்த, கள்ளிப்பாளையம், துத்தேரிபாளையம் கிராமங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் பலியாயின.

இது குறித்து, விவசாயி சுரேஷ் என்பவர் கூறியதாவது:

விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வரும் நிலையில், கால்நடைகளை, விளைநிலம் அருகிலேயே கட்டி வைப்பது வழக்கம். இரவு, இப்பகுதியில், சுற்றித் திரியும் தெரு நாய்கள், கட்டி வைத்திருந்த இரண்டு கன்று குட்டிகளை வெறித்தனமாக கடித்துக் குதறின.

தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து வேட்டையாடியதில் இரண்டு கன்று குட்டிகளும் இறந்தன. விரட்டி அடித்த என்னையும் துரத்த முயன்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us