sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைப்பொழிவு குறைவால்  பயிர் காப்பீடு செய்ய அழைப்பு 

/

மழைப்பொழிவு குறைவால்  பயிர் காப்பீடு செய்ய அழைப்பு 

மழைப்பொழிவு குறைவால்  பயிர் காப்பீடு செய்ய அழைப்பு 

மழைப்பொழிவு குறைவால்  பயிர் காப்பீடு செய்ய அழைப்பு 


ADDED : நவ 05, 2025 08:11 PM

Google News

ADDED : நவ 05, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், நடப்பு சீசனில் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என உடுமலை வட்டார வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அத்துறையினர் அறிக்கை: நடப்பு சீசனில் மழைப்பொழிவு குறைவாக தென்படுகிறது. எனவே, பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்.

சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புக், ஆதார் அட்டை நகலுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தில், காப்பீடு செய்யலாம்.

அக்., ல் விதைத்த நெற்பயிர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 578 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்யலாம்; நவ., 15 கடைசி நாளாகும்.

சோளம், ஒரு ஏக்கர் 55 ரூபாய், டிச., 16 கடைசிநாள், மக்காச்சோளம் ஏக்கருக்கு, 545 ரூபாய், நவ., 30 கடைசிநாள்; கொண்டைக்கடலை ஏக்கருக்கு, 254 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். நவ., 30 காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us