sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேர் பலம் இழந்த மரம் அகற்றப்படுமா?

/

வேர் பலம் இழந்த மரம் அகற்றப்படுமா?

வேர் பலம் இழந்த மரம் அகற்றப்படுமா?

வேர் பலம் இழந்த மரம் அகற்றப்படுமா?


ADDED : மே 09, 2025 06:47 AM

Google News

ADDED : மே 09, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரத்தில் கிழக்கு வீதியில் மாநகராட்சி மூலம் சாக்காடை கால்வாய் கட்டுதல், ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

ஆரம்ப பள்ளி அருகில், இரண்டு ரோடு பிரியும் இடத்தில் மரம் ஒன்று பெரிதாக வளர்ந்து கிளைகள் அதிகமாக உள்ளது. சமீபத்தில் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட போது, மரத்தின் அடி வேர்களை தோண்டி விட்டனர். ரோடு போடுவதற்காக வேரை சுற்றியுள்ள மண் அகற்றப்பட்டுள்ளது. தற்போது, எந்த நேரத்திலும் விழும் சூழலில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மரத்தை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us