sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொது வழியை மறிக்கலாமா?

/

பொது வழியை மறிக்கலாமா?

பொது வழியை மறிக்கலாமா?

பொது வழியை மறிக்கலாமா?


ADDED : ஜன 21, 2025 06:56 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நல்லுார், வி.ஜி.வி., கார்டன் கிழக்கு, ஹர்சன் கார்டன்ஸ், மேபிளவர் கார்டன் மற்றும் சுபத்ரா கார்டன் பகுதி பொதுமக்கள் நேற்று திருப்பூர் மாநகராட்சி, 3வது மண்டல உதவி கமிஷனரிடம் அளித்த மனு:

எங்கள் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் பயன்படுத்தும் பொது வழித்தடம், க.ச.,எண் 108 பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட லே அவுட் உரிமையாளர் இந்த வழித்தடத்தை மறித்து கேட் அமைத்துள்ளார்.

இதனால், இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும் அவதிக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us