sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கம்பங்களை மாற்றாமல் கால்வாய் கட்டலாமா?

/

கம்பங்களை மாற்றாமல் கால்வாய் கட்டலாமா?

கம்பங்களை மாற்றாமல் கால்வாய் கட்டலாமா?

கம்பங்களை மாற்றாமல் கால்வாய் கட்டலாமா?


ADDED : பிப் 04, 2025 07:38 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இது சரியா?

சாமுண்டிபுரம், இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. நடுவேயுள்ள கம்பங்களை இடம் மாற்றாமல் பணி மேற்கொள்ளப்படுகிறது.- ரவிக்குமார், சாமுண்டிபுரம். (படம் உண்டு)

குப்பை தேக்கம்

பல்லடம், சித்தம்பலம், எஸ்.ஏ.பி., சேரன் மாநகர் குடியிருப்பில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.

- அங்குராஜ், சித்தம்பலம். (படம் உண்டு)தண்ணீர் வீண்அங்கேரிபாளையம், வேஸ்ட் குடோன் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- டேவிட், அங்கேரிபாளையம். (படம் உண்டு)

இங்கா வீசுவது?

குன்னத்துார் குளம் துார்வாரும் பணியின் போது, அதிகமாக மதுபாட்டில்கள் கிடைத்துள்ளது. நீர் நிலைகளில் மதுபாட்டில்கள் வீசியெறிய வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.- முருகேசன், குன்னத்துார். (படம் உண்டு)

அகற்றினால் அழகு

சூசையாபுரம் இரண்டாவது வீதியில் குடிநீர் தொட்டியை ஒட்டி, செடிகள் முளைத்துள்ளது. செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.- வின்சென்ட்ராஜ், சூசையாபுரம். (படம் உண்டு)

கழிவுநீர் தேக்கம்

அரசு மருத்துவக் கல்லுாரி முன் பஸ் ஸ்டாப்பில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பயணிகளுக்கு சிரமமாக உள்ளது.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)

பல்லாங்குழி சாலை

நஞ்சப்பா ஸ்கூல் வீதி, காதர்பேட்டை பள்ளி முன் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

குழியை மூடி சாலையை சரிசெய்ய வேண்டும்.- சத்ரியன், காதர்பேட்டை. (படம் உண்டு)ரியாக் ஷன்குழாய் உடைப்பு

திருப்பூர், ராம் நகர் முதல் வீதி, சாய் ஸ்கூல் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணானதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டது.- செந்தில்குமார், ராம் நகர். (படம் உண்டு)தெருவிளக்கு எரிகிறதுதிருப்பூர், கோல்டன் நகர், பெருமாள் நகர் முதல் வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருப்பதாக, செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு தற்போது எரிகிறது.- ராஜேந்திரன், பெருமாள் நகர். (படம் உண்டு)தாராபுரம், சக்தி லாட்ஜ் பின்புற வீதியில் தெருவிளக்கு எரியாததது குறித்து செய்தி வெளியானது. நகராட்சி மூலம் தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு விட்டது.- தங்கமுத்து, தாராபுரம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us