sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்

/

ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்

ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்

ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்


ADDED : ஏப் 16, 2025 10:56 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நேற்று, திருப்பூர், அவிநாசி ரோடு வழியாக சிமென்ட் கலவை ஏற்றிய லாரி சென்றது. லாரியில் இருந்து குமார் நகர் பகுதியில் ஆங்காங்கே சிமென்ட் கலவை கொட்டியபடி சென்றது. குமார் நகர் சிக்னலில் ஆரம்பித்து தீயணைப்பு நிலையம் வரை கலவை கொட்டியிருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பணியில் இருந்த கொங்கு நகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக ரோட்டில் கொட்டியிருந்த கலவையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பணியாளர்களை அழைத்து வந்து, அவர்களுடன் போலீசாரும் சேர்ந்து அப்புறப்படுத்தி, ரோட்டை சுத்தம் செய்தனர். போலீசாரின் இச்செயல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.






      Dinamalar
      Follow us