sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்

/

கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்

கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்

கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்


ADDED : மார் 16, 2024 12:09 AM

Google News

ADDED : மார் 16, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, பிப்., 27ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள வாக்கு பிள்ளையார் கோவில் சகுனம் கேட்டல், நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவில், நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, தேர் முகூர்த்தம், ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் மிராசுதாரர்கள், பக்தர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரும், 20ம் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்றம் நடக்கிறது.

வரும், 24ம் தேதி மஞ்சள் நீராடல், வசந்தம் பொங்கல் வைத்தல், 25ம் தேதி காலை குண்டம் திறந்து பூப்போடுதல், 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

அதே தினம், மாலை 3:30 மணிக்கு திரு தேர் வீதி உலா வருதல், 30ம் தேதி மஞ்சள் நீர் தரிசனம் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us