sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

/

சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


ADDED : செப் 20, 2024 06:00 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

உடுமலை, அமராவதி நகர், கல்லாபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 44. கூலித் தொழிலாளி. கடந்த, 2022ல், டவுன் பஸ்சில் பயணித்த போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த, 12 வயது பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், போக்சோ குற்றத்துக்கு, 5 ஆண்டு சிறை; 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.






      Dinamalar
      Follow us