sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீன மொபைல் போன் விற்பனை: வாலிபருக்கு 'கவனிப்பு'

/

சீன மொபைல் போன் விற்பனை: வாலிபருக்கு 'கவனிப்பு'

சீன மொபைல் போன் விற்பனை: வாலிபருக்கு 'கவனிப்பு'

சீன மொபைல் போன் விற்பனை: வாலிபருக்கு 'கவனிப்பு'


ADDED : ஜன 25, 2024 06:17 AM

Google News

ADDED : ஜன 25, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூரில், சீனா மொபைல் போனை விற்பனை செய்து ஏமாற்றியதாக கூறி, மும்பை வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திருப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 35 என்பவர், மொபைல் போன் வாங்க மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார்.

கடையின் வெளியே நின்றிருந்த வடமாநில வாலிபர் ஒருவர், அவசர தேவைக்காக மொபைல் போனை விற்பனை செய்வதாக கூறினார். 8,500 ரூபாய் கொடுத்து வாங்கிய, சில நிமிடங்களில் போலியான சீனா மொபைல் போன் என்பது தெரிந்தது.

இதனால், மீண்டும் அங்கு வந்த ஹரிகிருஷ்ணன், வாலிபரிடம் இதுகுறித்து கேட்க முயன்றார். உடனே, வாலிபர் தப்பியோட, அவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், மும்பையை சேர்ந்த அங்குஷ், 22 என்பது தெரிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us