sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்

/

சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்

சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்

சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்


ADDED : ஏப் 21, 2025 11:15 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

சித்திரை திருவோண நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் மஹா அபிேஷகம் நடந்தது.

சிவாலயங்களில் உள்ள ஸ்ரீநடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறுமுறை அபிேஷகம் நடக்கிறது. சித்திரை - திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி -திருவாதிரை நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் என, ஆறு முறை மகா அபிேஷகம் நடக்கிறது.

சித்திரை திருவோண நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமியம்மனுக்கு மஹா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேவாரம், திருவாசக பதிகங்கள் பாராயணம் செய்து வழிபட்டனர்.

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜப் பெருமான் - சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 32 வகை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது; பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us