sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற பொதுமக்கள்

/

103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற பொதுமக்கள்

103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற பொதுமக்கள்

103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற பொதுமக்கள்


ADDED : ஜன 18, 2024 12:26 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : அவிநாசி அருகே 103 வயது நிரம்பிய மூதாட்டியிடம், பொதுமக்கள் ஆசி பெற்றனர்.

அவிநாசி அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி மனைவி மசிரியாத்தாள். இவருக்கு நேற்றுடன் 103 வயது பூர்த்தியானது.

மசிரியாத்தாளின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக புதுப்பாளையத்தில் உள்ள வடக்கால தோட்டத்தில் அவருடைய மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் மற்றும் உறவினர்கள் என கலந்து கொண்ட நுாற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாத பூஜை செய்து அவரிடம் ஆசி பெற்றனர். மசிரியாத்தாளின் பேத்தி, புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்துாரிபிரியா என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us